Editorial Team
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர்: லாரியில் ஏற்றிய மரம் மோதி வெளிநாட்டு ஊழியர் பலி
மரத்தை வெட்டி அதனை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுப்பட்டு இருந்த வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார். வெட்டிய மரங்களை கிரேனைப் பயன்படுத்தி லாரியில் ஏற்றும்போது அது மோதியதில் அவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய தமிழ் ஊழியர்கள் – நம்முடன் படங்களை பகிர்ந்து மகிழ்வு
சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழ் ஊழியர்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களை நம்முடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகம் முழுவதும் நேற்று அக்.24 ஆம் தேதி…
-
சிங்கப்பூர் செய்திகள்
பெண்ணை அடித்து நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – கைபேசி செயலி வழியே ஏமாற்றியவருக்கு 12 ஆண்டு சிறை, 12 பிரம்படி
சிங்கப்பூரில் பெண் ஒருவரை ஏமாற்றி நாசம் செய்த ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியான பெயர், தொழில் மற்றும் மற்றொரு ஆணின் புகைப்படத்தை தனது காட்சிப் படமாகப்…
-
சிங்கப்பூர் செய்திகள்
லிட்டில் இந்தியாவில் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகள் – மீறினால் சிறை
லிட்டில் இந்தியாவில் தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் அக்.25 செவ்வாய்க்கிழமை காலை…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு சம்பாதித்து கரைசேர்த்த பெண்… நிறைமாத கர்ப்பிணியை தீக்கிரையாய் ஆக்கிய கயவர்கள்
சிங்கப்பூரில் பணிபுரிந்த தந்தை, மணமகன் வீட்டில் கேட்ட வரதச்சனையை கஷ்டப்பட்டு சம்பாதித்து போட்டுக்கொடுத்து தன் மகளை திருமணம் முடித்து கொடுத்தார். ஆனால், 9 மாத கர்ப்பிணியான அந்த…
-
சிங்கப்பூர் செய்திகள்
குடிபோதையில் கார்களை அடித்து தும்சம் செய்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்
குடிபோதையில் இருந்த வெளிநாட்டு ஊழியர் சுமார் எட்டு கார்களை உலோகக் கம்பியால் அடித்து நொறுக்கிய காரணத்தால் அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை மற்றும் S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.…
-
சிங்கப்பூர் செய்திகள்
“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர
ஆங் மோ கியோவில் உள்ள கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்தை தடுக்கும் வகையில் போராட்டம் செய்ததாக ஒன்பது ஆண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி
ஜூரோங்கில் உள்ள தளவாட நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கடந்த வியாழன் (அக். 13) அன்று தாக்கப்பட்டார். பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் லாரி ஓட்டுநர் வாகனத்தை இயக்கியது…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்யை “குஜராத் அரசு மருத்துவமனை” என ட்வீட் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை, அவரின் பெயரில் “அண்ணாமலை ஆர்மி” என்று இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான போட்டோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. அந்த…
-
பயனுள்ளவை
சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை; ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் – நிறுவனங்கள் தயாரா?
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாள் வேலை முறைக்கு செல்ல மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இங்குள்ள 1,000 ஊழியர்களிடம் நடத்திய ஆய்வில், 81 சதவீதம் பேர்…