சிங்கப்பூரில் ஊழியரை காணவில்லை – எங்கே சென்றார் என தெரியாமல் குழப்பம்

Published On: August 27, 2022
63-year-old man last seen at Telok Blangah missing

சிங்கப்பூரில் 63 வயதான ஊழியரை காணவில்லை என்ற செய்தியை சிங்கப்பூர் போலீஸ் (SPF) நமக்கு தெரிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான் பின் முகமது தின் என்ற அந்த நபர், கடைசியாக நேற்று (ஆகஸ்ட் 26) மாலை 4:30 மணியளவில் 51 தெலோக் பிளாங்கா கிரசன்ட் அருகே இருந்தார் என்றும் SPF சொல்லியுள்ளது.

சிங்கப்பூர் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி… இந்த மாதத்தில் மட்டும் 5 பேர் மரணம்

யாருக்கேனும் தகவல் தெரியும்பச்சத்தில் இந்த 1800-255-0000 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

வழங்கிய தகவல் கண்டிப்பாக ரகசியமாக இருக்கும் என்று போலீசார் உறுதி கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு: வீட்டில் பணிபுரிய கிளாஸ் 3 உரிமம் கொண்ட டிரைவர்கள் தேவை – சம்பளம் S$3,500