உரிய ஆவணம் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக சிங்கப்பூர் வந்தவருக்கு தொற்று உறுதி

Published On: June 18, 2021
Singapore Covid-19 imported cases

முறையான ஆவணம் இல்லாமல் இந்தோனேசியாவிலிருந்து கடல் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்த ஆடவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆடவரை சிங்கப்பூர் கடலோர காவல்படை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 24 தேர்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் சினோவாக் தடுப்பூசி – ஒரு டோஸுக்கு S$10- $25 கட்டணம்

அதனை தொடர்ந்து, அவருக்கு தொற்றுநோய்க்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது.

சிங்கப்பூரில் நேற்று மட்டும், வெளிநாட்டிலிருந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க : தெலோக் பிளாங்கா டிரைவ் சந்தை ஊழியர்களுக்கு கட்டாய COVID-19 பரிசோதனை

Leave a Comment