வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் பணிபுரியும் முழுநேர சில்லறை உதவியாளர்கள் மற்றும் காசாளர்கள் தங்கள் மாதாந்திர மொத்த சம்பள உயர்வைக் காண்பார்கள்.
வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் முழுநேர சில்லறை உதவியாளர்கள் மற்றும் காசாளர்களின் மாதாந்திர மொத்த சம்பளம் குறைந்தபட்சம் S$1,850 ஆக உயரும் என கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் இது நடைமுறைக்கு வரும், அதிக ஓவர் டைம் ஊதியம் தவிர்த்து குறைந்தபட்ச சம்பளம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
அதே சம்பளம், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் S$1,975 ஆக உயரும், பின்னர் 2024ல் $2,175க்கு குறையாமல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது, இந்த குழுவின் சராசரி மொத்த சம்பளம் சுமார் S$1,850 ஆகும், அதாவது அவர்களில் பாதி பேர் இதை விட குறைவாகவே சம்பளம் வாங்குகின்றனர்.