சிங்கப்பூரில் அந்த மாதிரியான வேலைகளில் பெண்கள்… கஸ்டமருக்கு நல்ல கவனிப்பு; சிக்கிய 7 பெண்கள்

ஆர்ச்சர்ட் டவர்ஸில் உரிமம் இல்லாத மசாஜ் நிலையத்தை நடத்தியதாக 52 வயது ஆண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சந்தேகத்திற்குரிய பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரி கோர விபத்து; இருவர் பரிதாபமாக பலி – மருத்துவமனையில் 6 பேர்
கடந்த மாதம் ஜூலை 7 மற்றும் 19 க்கு இடையில் நடந்த சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், S$10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உட்லண்ட்ஸில் ஜன்னல் வழியாக வெளியேறிய குழந்தை; “விழுந்தால் என்ன ஆவது” – கடுப்பில் நெட்டிசன்கள்
பெண்கள் சாசனத்தின்கீழ் 27 மற்றும் 52 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
கெயிலாங் ஈஸ்ட் பார்க் அருகே இறந்து சடலமாக கிடந்த நபர் – யார் அவர்?