சிங்கப்பூரில் வேலையின்போது பலியான ஊழியர்: “இனிமே பொறுக்க முடியாது”…கலத்தில் இறங்கிய மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் பணிபுரிந்த கட்டுமான நிறுவனமான Synergy-Biz இடங்களில் மனிதவள அமைச்சகம் (MOM) அடுத்த நாளே சோதனையில் இறங்கியது.

சிங்கப்பூரில் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனை – Work pass இல்லாத வெளிநாட்டு ஊழியர் உட்பட ஐவர் கைது

ஏனெனில் ஊழியர்களின் மரணம் அதிகரித்ததை அடுத்து, நிறுவனங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என முன்னரே MOM வலியுறுத்து எச்சரிக்கையும் செய்தது.

இதனை அடுத்து MOM மேற்கொண்ட சோதனையில், ​​ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைகள் அங்கு நிலவியது கண்டறியப்பட்டது.

இந்த நிலையை அடுத்து அந்நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவும், S$6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

65 வயதான அந்த சிங்கப்பூர் ஊழியர் ஃபோர்க்லிஃப்ட் இயந்திர விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது கூடுதலான செய்தி.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி 7 அறையில் இடிந்து விழுந்த மேல்தளம் – 100 பேர் வெளியேற்றம்; பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன ?

Related Articles

Back to top button