Foreign workers
-
சிங்கப்பூர் செய்திகள்
வருமானம் இல்லாமல் கடையை மூடிய தமிழ் ஊழியர்… “6 மாதம் வாடகை வேண்டாம்” என கூறிய நிர்வாகம் – மீண்டும் கடை திறப்பு
சிங்கப்பூரில் கசாங் புத்தே என்னும் வறுகடலை வியாபாரி, கடைசியாக இருந்த கடையை மீண்டும் இயக்குகிறார் என்ற இன்பமான செய்தி வெளியாகியுள்ளது. கடையை இயக்கி வரும் தமிழ் ஊழியர்,…
-
பயனுள்ளவை
இந்தியாவின் UPI – சிங்கப்பூரில் Pay Now இணைப்பு: அடடா இவ்வளவு நன்மையா? எப்படி பணத்தை அனுப்புவது?
இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரில் Pay Now ஆகியவற்றை இணைக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இந்திய நாட்டு பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் திரு.…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர்: லாரியில் ஏற்றிய மரம் மோதி வெளிநாட்டு ஊழியர் பலி
மரத்தை வெட்டி அதனை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுப்பட்டு இருந்த வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார். வெட்டிய மரங்களை கிரேனைப் பயன்படுத்தி லாரியில் ஏற்றும்போது அது மோதியதில் அவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
பெண்ணை அடித்து நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – கைபேசி செயலி வழியே ஏமாற்றியவருக்கு 12 ஆண்டு சிறை, 12 பிரம்படி
சிங்கப்பூரில் பெண் ஒருவரை ஏமாற்றி நாசம் செய்த ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியான பெயர், தொழில் மற்றும் மற்றொரு ஆணின் புகைப்படத்தை தனது காட்சிப் படமாகப்…
-
சிங்கப்பூர் செய்திகள்
குடிபோதையில் கார்களை அடித்து தும்சம் செய்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்
குடிபோதையில் இருந்த வெளிநாட்டு ஊழியர் சுமார் எட்டு கார்களை உலோகக் கம்பியால் அடித்து நொறுக்கிய காரணத்தால் அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை மற்றும் S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.…
-
சிங்கப்பூர் செய்திகள்
“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர
ஆங் மோ கியோவில் உள்ள கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்தை தடுக்கும் வகையில் போராட்டம் செய்ததாக ஒன்பது ஆண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று…
-
சிங்கப்பூர் செய்திகள்
வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 ஊழியர்கள்: சிங்கப்பூரில் இந்த தப்பை செய்யாதீங்க!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வேலை நேரத்தில் ஓய்வு எடுக்கும் போது சிகரெட் புகைத்தார் அதுவே அவருக்கு எமனாக மாறியுள்ளது. மரைன் பரேடில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடி அறிவிப்புகள்
சிங்கப்பூரில் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடு நீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்ன என்ன…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வேலையின்போது 9வது மாடி உயரத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஊழியர் – பதைபதைக்கும் வீடியோ
சிங்கப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது மாடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த ஊழியர் பற்றி SCDF படைக்கு தகவல் வந்தது. நேற்று செப்.30 நடந்த…
-
சிங்கப்பூர் செய்திகள்
கோழி, ஆடு, மாட்டிறைச்சிகளை கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியர் – சாங்கி ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்
சிங்கப்பூருக்குள் பல்வேறு வகையான இறைச்சிப் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த வெளிநாட்டு ஊழியருக்கு இன்று (செப். 29) நீதிமன்றத்தில் S$17,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை சிங்கப்பூர் உணவு…