India
-
இந்திய செய்திகள்
இந்தியாவில் பெண்ணிடம் நட்பாக பழகி நாசம் செய்த சிங்கப்பூர் இளைஞர் – சுற்றுலா சென்றபோது பலே வேலை
சிங்கப்பூர்: இந்தியாவில் பெண் ஒருவரிடம் நட்பாக பழகி அவரை நாசம் செய்த பலே சிங்கப்பூர் இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவின் இமாச்சல பிரதேசம் – மணாலி…
-
சிங்கப்பூர் செய்திகள்
JUSTIN: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஏப்ரல் 1 முதல் ஈஸியா சிங்கப்பூருக்குள் வரலாம் – செம்ம அறிவிப்பு!
கோவிட்-19 தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் pre-departure கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் எளிமையாக நுழைய முடியும். மேலும்,…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா விமான சேவை; திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களும் சேர்ப்பு!
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய பயணிகளுக்கான தனிமை இல்லா VTL எனப்படும் பயணப் பாதை திட்டம் வரும் மார்ச் 16ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் உட்பட வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய விதிகள்!
இந்தியாவில் தற்போது கிருமித்தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சர்வதேச பயணிகளுக்கு தனிமை…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்து எத்தனை நாடுகளில் வாகனம் ஓட்ட முடியும்.?
இந்திய நாட்டின் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள், இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பிற நாடுகளிலும் வாகனம் ஓட்ட முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்திய ஓட்டுநர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்தியா to சிங்கப்பூர் விமான சேவை தொடக்கம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 6 விமான சேவை
சிங்கப்பூர் – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான VTL சிறப்பு பயணம் வரும் நவம்பர் 29 அன்று தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மூன்று நகரங்களிலிருந்து ஆறு…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்திய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: தனிமை இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி!
இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல்…
-
சிங்கப்பூர் செய்திகள்
“டெல்லி முதலமைச்சரின் கருத்தில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று வெளியிட்ட பதிவில், மாறுபாடு அடைந்துள்ள கோவிட்-19 தொற்று கிருமியின் புதிய வகை சிங்கப்பூரில் உருவாகியுள்ளதாக கூறியிருந்தார். இது இந்தியாவில் மூன்றாவது…
-
சிங்கப்பூர் செய்திகள்
கொரோனா நெருக்கடியில் உள்ள இந்தியாவுக்கு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் அனுப்பி உதவிய சிங்கப்பூர்
இந்தியாவில் சமீபத்திய கோவிட் -19 பரவல் காரணமாக நாடு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது, மருத்துவம் தொடர்பான பொருட்கள் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. சிங்கப்பூர் இதற்கு உதவும் வகையில்,…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்திய பயணிகளுக்கு எல்லை நடவடிக்கைகள் கடுமை – சிங்கப்பூர் நடவடிக்கை
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு COVID-19 எல்லை நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மோசமான நிலை மற்றும் புதிய வைரஸ் வகைகள் பரவுவதால் சிங்கப்பூர்…