MOH
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு – மகிழ்ச்சி செய்தி கூறிய சிங்கப்பூர்!
Foreign workers dormitory easing : தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமானோர் வரும் மார்ச் 15 முதல் சமூக இடங்களுக்கு செல்ல முடியும் என்று…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் பெண்மணி ஒருவர் இறந்ததற்கு தடுப்பூசி காரணம் இல்லை – சுகாதார அமைச்சகம்
சிங்கப்பூரில் 72 வயதான பெண்மணி ஒருவர் இறந்ததற்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது கோவிட் -19 முதல் டோஸ் தடுப்பூசி போட்ட…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – 3 பேருக்கு தொடர்பு கண்டறியப்படவில்லை
சிங்கப்பூரில் இன்று (ஜூன் 16) புதிதாக 24 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது. அதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் புதிதாக 21 பேருக்கு கோவிட்-19… 12 பேர் சமூக அளவில் பாதிப்பு
சிங்கப்பூரில் இன்று சனிக்கிழமை (ஜூன் 12) புதிதாக 21 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது. அதனுடன் சேர்த்து சிங்கப்பூரில் மொத்த…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் கொரோனா பற்றி தவறாக பரப்பப்படும் போலியான தகவல்கள் – எச்சரிக்கை
சிங்கப்பூரில், அண்மையில் வாட்ஸ் ஆப் வழியாக பொய்யான தகவல்கள் பல பரப்பப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த போலியான தகவலின்படி, கொரோனாவால் இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை…
-
சிங்கப்பூர் செய்திகள்
யிஷுன் பிளாக்கில் வசிப்பவர்களுக்கு கட்டாய COVID-19 சோதனைகள் முடிந்தது – 3 பேருக்கு தொற்று
சிங்கப்பூரில், பிளாக் 745 யிஷுன் ஸ்ட்ரீட் 72இல் வசிப்பவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டாய சோதனைக்கு பிறகு, மூன்று பேருக்கு COVID-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 509…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் இந்தியர் உட்பட இருவருக்கு தொற்று
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் இரண்டு ஊழியர்கள் உள்நாட்டு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் 33 ஹார்பர் டிரைவில் உள்ள பாசீர் பஞ்சாங் ரெசிடென்ஸ்-…
-
சிங்கப்பூர் செய்திகள்
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா!
சிங்கப்பூரில் இன்று (ஏப். 26) வெளியான தகவலின்படி, புதிதாக 45 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் இந்திய ஊழியர் பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசோதனை!
சிங்கப்பூரில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்துள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் நேற்று (ஏப்ரல் 14)…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் புதிதாக 35 பேருக்கு COVID-19 பாதிப்பு – MOH
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 7) நண்பகல் வெளியான தகவலின்படி, புதிதாக 35 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்,…