MOM
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர்: லாரியில் ஏற்றிய மரம் மோதி வெளிநாட்டு ஊழியர் பலி
மரத்தை வெட்டி அதனை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுப்பட்டு இருந்த வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார். வெட்டிய மரங்களை கிரேனைப் பயன்படுத்தி லாரியில் ஏற்றும்போது அது மோதியதில் அவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வேலையின்போது பலியான ஊழியர்: “இனிமே பொறுக்க முடியாது”…கலத்தில் இறங்கிய மனிதவள அமைச்சகம்
சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பணிபுரிந்த கட்டுமான நிறுவனமான Synergy-Biz இடங்களில் மனிதவள அமைச்சகம்…
-
சிங்கப்பூர் செய்திகள்
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கூடாது… நிறுவனத்துக்கு மனிதவள அமைச்சகம் உத்தரவு
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க கூடாது என்று நிறுவனம் ஒன்றுக்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. waterproofing contractor – நீர்ப்புகா ஒப்பந்த ஊழியர் ஒருவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க முடியாது… இந்த தவறை செய்ய வேண்டாம் – MOM கடும் எச்சரிக்கை
சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவங்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (செப்.1) கடும் எச்சரிக்கை செய்துள்ளது. கடுமையான மற்றும் ஆபத்தான வேலையிட விபத்துகள்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் பலி… இந்த மாதத்தில் மட்டும் 5 பேர் மரணம்
சிங்கப்பூரில் மேலும் இரண்டு வேலையிட இறப்புகள் இந்த ஆகஸ்டில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 65 வயதுமிக்க ஊழியர் கிராஞ்சி நீர் மீட்பு ஆலையில் நேற்று முன்தினம் ஃபோர்க்லிஃப்ட்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தூணுக்கும்-பேருந்துக்கும் இடையே சிக்கி பலி
Singapore Workplace foreign worker death – சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிராஞ்சியில் (Kranji) உள்ள ஒரு தனியார்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் பலியான மேலும் ஒரு ஊழியர் – வாழ்வா? சாவா? வாழ்க்கை போராட்டம்
சிங்கப்பூரில் வேலையிடத்தில் மரத்துண்டு தாக்கிய விபத்தில் சிக்கிய ஊழியர் பலியானதாக மனிதவள அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஜூலை 6ம் தேதி காலை 10 மணிக்கு விபத்தில்…
-
இந்திய செய்திகள்
இந்தியர் விபத்தில் பலி – பரிதவிக்கும் குடும்பம்; சிங்கப்பூரில் மரணம் புரியாத புதிர்
சுவா சூ காங் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் 35 வயதான இந்திய ஊழியர் ஃபோர்க்லிஃப்ட் பளுதூக்கும் இயந்திர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஜூலை…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் கட்டிட பராமரிப்பு பணியின்போது 7 மாடி கீழே விழுந்து “பொறியாளர்” பலி
சிங்கப்பூரில், கட்டிட பராமரிப்பு பணியின் போது சுமார் 7 மாடியில் இருந்து கீழே விழுந்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அலுவலக கட்டிடமான CapitaSpring பராமரிப்பு பணியை மேற்கொண்ட…
-
சிங்கப்பூர் செய்திகள்
#JUSTIN: கட்டுமானம், கடல் துறைகளில் உள்ள Work permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM முக்கிய அறிவிப்பு!
கட்டுமானம், கடல்சார் மற்றும் செயல்முறை துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடி ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Work permit வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு வரி தள்ளுபடி…