Salary
-
சிங்கப்பூர் செய்திகள்
“எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர
ஆங் மோ கியோவில் உள்ள கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்தை தடுக்கும் வகையில் போராட்டம் செய்ததாக ஒன்பது ஆண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு அக். முதல் சம்பளம் உயர்வு.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்
சிங்கப்பூர் குறிப்பிட்ட சேவை பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது. சிங்கப்பூர் பொதுச்சேவை பிரிவை (PSD) சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் 5 % இல் இருந்து…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இனி நிம்மதி.. செப். 1 முதல் எல்லாமே மாறும்
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஏற்பாடு செய்யவுள்ள புதிய திட்டத்தால் குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது. தகுதி சம்பளம் முறை இன்று முதல் அமலுக்கு…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவங்களுக்கு சம்பளம் உயரும் – செப். 1 முதல் அமல்
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் பணிபுரியும் முழுநேர சில்லறை உதவியாளர்கள் மற்றும் காசாளர்கள் தங்கள் மாதாந்திர மொத்த சம்பள உயர்வைக் காண்பார்கள். வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த 3 லட்சம் சம்பள பாக்கி: போதையில் போட்டு சென்ற ஊழியர் – தமிழக போலீசிடம் நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி!
தமிழ்நாடு: சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த ரூ.3 லட்சம் சம்பள பாக்கி பணத்தை தனது சக ஊழியரிடம் இருந்து பெற்று வீடு திரும்பும்போது மது போதையில் அதனை…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சொன்ன சம்பளம் வரவில்லையா? வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? – MOM அறிக்கை
சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்பட்டு ஏமாற்றப்படும் சம்பளம் தொடர்பான புகார்கள் குறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) அறிக்கை வெளியிட்டுள்ளது. சொல்லகில்லாமல் வேலையை விட்டு தூக்குவது, சம்பளம்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு
சிங்கப்பூரில் சுமார் 40,000 துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் 2029ஆம்…