SCDF
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு ஊழியர்; இரு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
Keppel Shipyard collapsed: சிங்கப்பூரில் கெப்பல் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) ஊழியர்கள் விபத்துக்குள்ளானார்கள். அதில் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர்: முறிந்து விழுந்த பெரிய மரம் – அடியில் சிக்கி கதறிய இருவர் – விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய SCDF படை
சிங்கப்பூர்: கிம் மோ சாலையில் உள்ள உலு பாண்டன் சமூக மன்றத்தில் நின்ற பெரிய மரம் விழுந்ததில் இரண்டு பேர் சிக்கி கொண்டனர். மேலும், ஆடவர் மரத்தின்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் எரிவாயு வெடிப்பில் சிக்கிய வெளிநாட்டு தொழிலாளி – தீ காயங்களுக்கு ஆளான அவலம்
சிங்கப்பூரில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் சிக்கிய வெளிநாட்டு தொழிலாளி பெண் ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. அந்த தொழிலாளி சிங்கையில் சுமார் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
கெய்லாங் பஹ்ரு நடன ஸ்டுடியோவில் தீ – 11 அவசர கால வாகனங்கள் சம்பவ இடத்தில்…
கெய்லாங் பஹ்ருவில், ஜலான் பெசார் டவுன் கவுன்சிலுக்கு அருகில் உள்ள நடன ஸ்டுடியோவில் இன்று (ஜூலை 28) தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை சரியாக 6.35…
-
சிங்கப்பூர் செய்திகள்
யிஷூனில் உள்ள குடியிருப்பில் தீ… 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
யிஷூனில் உள்ள பொது குடியிருப்பு பிளாக்கில் இன்று (ஜூன் 29) காலை தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு…
-
சிங்கப்பூர் செய்திகள்
ஆங் மோ கியோ குடியிருப்பில் தீ: 130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம் – 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
பிளாக் 123, ஆங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள HDB குடியிருப்பில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் கடைவீட்டில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 15) காலை ஊட்ரம் பகுதியில் உள்ள கடை வீட்டில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து, 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்று காலை 11.15…
-
சிங்கப்பூர் செய்திகள்
நார்த் பிரிட்ஜ் சாலை குடியிருப்பில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூர்: நார்த் பிரிட்ஜ் சாலையில் நேற்று (ஜூன் 12) இரவு ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்று இரவு 10.15…
-
சிங்கப்பூர் செய்திகள்
பாலேஸ்டியர் சாலையில் கிரேன் விழுந்து விபத்து – ஓட்டுநர் கைது
சிங்கப்பூர் பாலேஸ்டியர் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் இருந்து கிரேன் விழுந்ததை அடுத்து, லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கிரேனின் ஒரு பகுதி பழுதடைந்து சாலையில் விழுந்ததில்,…
-
சிங்கப்பூர் செய்திகள்
தனிநபர் நடமாடும் சாதனம் (PMD) தீப்பிடித்து விபத்து – ஆடவர் சிகிச்சை பலனின்றி மரணம்
உட்லேண்ட்ஸில் பிளாக்கின் லிப்டில், தனிநபர் நடமாடும் சாதனம் (PMD) தீப்பிடித்ததில் 20 வயது இளைஞர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (ஜூன் 3)…