Tamil Workers
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய தமிழ் ஊழியர்கள் – நம்முடன் படங்களை பகிர்ந்து மகிழ்வு
சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழ் ஊழியர்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களை நம்முடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகம் முழுவதும் நேற்று அக்.24 ஆம் தேதி…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு சம்பாதித்து கரைசேர்த்த பெண்… நிறைமாத கர்ப்பிணியை தீக்கிரையாய் ஆக்கிய கயவர்கள்
சிங்கப்பூரில் பணிபுரிந்த தந்தை, மணமகன் வீட்டில் கேட்ட வரதச்சனையை கஷ்டப்பட்டு சம்பாதித்து போட்டுக்கொடுத்து தன் மகளை திருமணம் முடித்து கொடுத்தார். ஆனால், 9 மாத கர்ப்பிணியான அந்த…
-
சிங்கப்பூர் செய்திகள்
இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி
ஜூரோங்கில் உள்ள தளவாட நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கடந்த வியாழன் (அக். 13) அன்று தாக்கப்பட்டார். பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் லாரி ஓட்டுநர் வாகனத்தை இயக்கியது…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; மனைவி கழுத்தில் 5 பவுன் சங்கிலி பறிப்பு – பட்டப்பகலில் மர்ம கும்பல் துணிகரம்
சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியரின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம கும்பல் பறித்து சென்றுள்ளது. ஊழியர் சிவக்குமார் புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதி…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் நிறுவனத்தின் தவறால் உயிரிழந்த தமிழக கட்டுமான ஊழியர் – நிறுவனத்திற்கு S$250,000 அபராதம்
சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக கட்டுமான ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 8 மீட்டர் உயரத்தில் உள்ள லிஃப்ட் பிளாட்பாரத்தில் மின் வேலை செய்து…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் வீட்டில் மர்ம கும்பல் வேட்டை
சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம கும்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடலுார் அருகே சிங்கப்பூர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
வெளிநாட்டு ஊழியர் போதையில் அட்டகாசம்; ஸ்ரீ முருகன் சூப்பர் மார்க்கெட்டை தும்சம் செய்த ஊழியர் கைது
ஈஸ்ட்பாயிண்ட் மாலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் (செப். 30) மாலை ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஒருவர் கடையை தலைகீழாக மாற்றி ஊழியர் அட்டகாசம் செய்துள்ளார்.…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ஊழியர் திருச்சியில் கைது – பாஸ்போர்ட் சோதனையில் குற்றம் அம்பலம்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளை குடிநுழைவு சோதனை பிரிவு அதிகாரிகள் சோதனை…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு சிறை: கழிவறையில் எட்டிப்பார்த்த ஊழியர் – அலறியடித்த பெண் புகார்
சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு ஒருவாரம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று வியாழன் (செப்டம்பர் 29) தீர்ப்பளித்தது. கழிவறையில் பெண் ஒருவரை எட்டிப்பார்த்ததாக கூறப்படும் 38 வயது…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்.. சொந்த ஊரில் தந்தை தூக்கு போட்டு சாவு – என்ன நடந்தது?
சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் ரமேஷ் என்ற ஊழியர் புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே மணவெளி மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர். இவரின் தந்தை 60 வயதான எலெக்ட்ரிஷியன்…