Tamilnadu
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் ஓடவிடப்பட்ட தமிழர் – போலீசில் புகார் கொடுத்து சொந்த ஊர் திரும்பிய கதை
சிங்கப்பூர் வந்த தமிழ்நாட்டின் தஞ்சாவூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல சாமியார் ஒருவர் விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஒருவரின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என்ற அழைப்பின் பேரில்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சென்னை வந்த சிங்கப்பூர் நபரை கொடுமை செய்த போலீஸ்..”அடித்து உன்னை ஜெயிலில் தள்ளுவேன்” என மிரட்டல்
விடுமுறை மகிழ்ச்சியை கொண்டாடும் நோக்கில் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்த சிங்கப்பூர் நபர் ஒருவர் சந்தித்த இன்னல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியர்… “கஷ்டப்பட்டு சம்பாதிச்சது போச்சு” – மனைவியிடம் கைவரிசை காட்டிய மர்ம கும்பல்
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் 40 வயதான தமிழக ஊழியர் தேவராஜ். இவருக்கு திருமணமாகி 34 வயதில் தேன்மொழி என்ற மனைவி உள்ளார். தேவராஜ் திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி,…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் தமிழர்.. சொந்த வீட்டில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் – உஷாராக இருங்க நண்பர்களே!
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் தமிழக ஊழியரின் சொந்த வீட்டில் பட்டப்பகலில் நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 38 வயதான பாலமுருகன் என்பவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த 3 லட்சம் சம்பள பாக்கி: போதையில் போட்டு சென்ற ஊழியர் – தமிழக போலீசிடம் நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி!
தமிழ்நாடு: சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த ரூ.3 லட்சம் சம்பள பாக்கி பணத்தை தனது சக ஊழியரிடம் இருந்து பெற்று வீடு திரும்பும்போது மது போதையில் அதனை…
-
தமிழ்நாடு செய்திகள்
சிங்கப்பூரில் வேலை செய்த தமிழ்நாட்டு தொழிலாளி பரிதாப பலி – நம் சகோதரருக்கு ஆதரவு கரம் நீட்டுங்க
சிங்கப்பூரில் சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் வேலை இட விபத்தில் சிக்கி பலியான செய்தியை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். பெரியசாமி ராஜேந்திரன் என்ற 35 வயது…
-
இந்திய செய்திகள்
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஊழியர்; தமிழ்நாட்டில் உள்ள அவரின் வீட்டில் நடந்த கொடூரம் – உஷார்
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தமிழக ஊழியர் வீட்டில் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஜாபர்அலி (வயது 56) என்பவர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர்; விதிகள் மீறப்பட்டதே காரணம்!
துவாஸில் உள்ள தொழிற்சாலையில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நடந்த வெடிப்பில் 3 வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். மூன்று ஊழியர்களைக் பலி வாங்கிய துவாஸ்…
-
சிங்கப்பூர் செய்திகள்
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து உதவி வரும் சிங்கப்பூர் – திருப்பூருக்கு மருத்துவ பொருட்கள் வழங்கியது!
இந்த இக்கட்டான காலத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு உதவி செய்து வருகிறது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பூர் நகருக்கு தேவையான…