Travel
-
பயனுள்ளவை
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள், Long-term, Short-term பயணிகள், தடுப்பூசி போடாதோருக்கு முக்கிய அறிவிப்பு!
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இனி நுழைவு அனுமதி தேவையில்லை சிங்கப்பூருக்கு வரும் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் செல்லும் முன் என்னென்ன Documents கொண்டு செல்ல வேண்டும் ? – Work permit ஊழியர்களுக்கு என்ன ? – முழு விவரம்
சிங்கப்பூர் செல்லும் இந்திய பயணிகளுக்கு தற்போது சிங்கை அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது பொதுவான விதியாக உள்ளது. சிங்கப்பூரில்…
-
சிங்கப்பூர் செய்திகள்
JUSTIN: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஏப்ரல் 1 முதல் ஈஸியா சிங்கப்பூருக்குள் வரலாம் – செம்ம அறிவிப்பு!
கோவிட்-19 தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் pre-departure கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் எளிமையாக நுழைய முடியும். மேலும்,…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து இந்த நாட்டுக்கு வருபவர்களுக்கு பரிசோதனை கட்டுப்பாடு நீக்கம் – அதிரடி காட்டிய நாடு!
சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. அதன் பேரில், பயணிகள் மலேசியா வந்த பிறகு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு தினசரி…
-
சிங்கப்பூர் செய்திகள்
அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனிமை காலத்தில் மாற்றம் இல்லை
அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளிலிருந்தோ அல்லது பகுதிகளிலிருந்தோ வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு காலத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, தங்கும் விடுதிகளில்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூர் – மலேசியா இடையேயான கருணை அடிப்படையிலான பயணங்கள் தொடக்கம்
மலேசியா- சிங்கப்பூருக்கு இடையிலான பயணங்களை எளிதாக்கும் வகையில் கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில்,…
-
சிங்கப்பூர் செய்திகள்
கருணை அடிப்படையிலான எல்லை தாண்டிய பயணம்!
மலேசியா- சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கருணை அடிப்படையில் எல்லை தாண்டிய பயணத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. வரும் மே 17ஆம் தேதியிலிருந்து இந்த கருணை…
-
சிங்கப்பூர் செய்திகள்
பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர் கவனத்திற்கு!
பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்ற பயணிகளுக்கு, சிங்கப்பூருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சிங்கப்பூரை இடைவழியாக பயன்படுத்தவும் தடை…