Workers
-
பயனுள்ளவை
சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை; ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் – நிறுவனங்கள் தயாரா?
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாள் வேலை முறைக்கு செல்ல மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இங்குள்ள 1,000 ஊழியர்களிடம் நடத்திய ஆய்வில், 81 சதவீதம் பேர்…
-
சிங்கப்பூர் செய்திகள்
“நீ வெர்ஜின் பெண்ணா.. ஆபாச வீடியோ பார்” – 16 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியர்
சிங்கப்பூரில் குடியிருப்பு பிளாட் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் 16 வயது சிறுமியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை சுமார் 30 நிமிடங்களுக்கு தொட்டு…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் பலி – கடும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
Singapore: சிங்கப்பூரில் வேலையிடத்தில் லாரி மோதிய விபத்தில் சிக்கிய 69 வயதுமிக்க துப்புரவு ஊழியர் பலியானார். இந்த விபத்து நேற்று முந்திய நாள் புதன்கிழமை (அக். 5)…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி தில்லாலங்கடி செயலில் ஈடுபட்ட ஊழியர்; “இரக்கமே கிடையாது…சிறை தான்” – MOM கறார்
சிங்கப்பூரில் போலியான தகுதி சான்றிதழை கொடுத்து வேலை வாங்க முயற்ச்சி செய்த 31 வயது ஊழியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு மேலாளராக சிங்கப்பூரில் வேலைக்கு…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் வேலையின்போது சாக் அடித்து ஊழியர் இறப்பு… முழுக்க முழுக்க முதலாளி தான் பொறுப்பு
சிங்கப்பூரில் தன்னுடைய ஊழியருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்காமல், அவர் இறப்பிற்கு காரணமாக இருந்த முதலாளி பெண்ணுக்கு S$100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வேலையில் ஈடுபட்டு இருந்தபோது மின்சாரம்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் தொடரும் ஊழியர் மரணம் – லாரி மோதி பரிதாபமாக பலியான ஊழியர்
சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணமடைந்ததாக நமக்கு தகவல் வந்துள்ளது. லிம் சூ காங்கில் லாரி மோதியதில் 72 வயதான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் உயிரிழந்தார். சிங்கப்பூரில் பணிபுரியும்…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் பலியான மேலும் ஒரு ஊழியர் – வாழ்வா? சாவா? வாழ்க்கை போராட்டம்
சிங்கப்பூரில் வேலையிடத்தில் மரத்துண்டு தாக்கிய விபத்தில் சிக்கிய ஊழியர் பலியானதாக மனிதவள அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஜூலை 6ம் தேதி காலை 10 மணிக்கு விபத்தில்…
-
சிங்கப்பூர் செய்திகள்
தம் குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றிவிட வேண்டும் என வெளிநாட்டு வேலைக்காகச் சென்ற 200 தமிழர்கள் மரணம்
தன் குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றிவிட வேண்டும் என்ற ஒற்றை ஆசையுடன், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் ஏராளம். சொந்த நாட்டில் போதுமான…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில், ஊழியர்களை பணியமர்த்துவதில் சிரமத்தை சந்திக்கும் பத்தில் 6 நிறுவனங்கள்
சிங்கப்பூரில் ஊழியர்களை பணியில் அமர்த்த பத்தில் 6 நிறுவனங்கள் சிரமத்தை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் வாய்ந்தவர்கள் பற்றாக்குறை, உலக அளவில் ஒப்பிடுகையில் சுமார் 15 ஆண்டுகள் இல்லாத…
-
சிங்கப்பூர் செய்திகள்
சிங்கப்பூரில் துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு
சிங்கப்பூரில் சுமார் 40,000 துப்புரவு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் 2029ஆம்…